
மியான்மர், ஈரான் போல் சிறிலங்கா - தமிழருக்கான நீதி கிடைக்க சர்வதேச சமூகம் முன் வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
"சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை" NEW YORK, UNITED STATES, March 11, 2022 /EINPresswire.com/ -- மியான்மர், ஈரான் நாடுகள் போல் இன-மத …