ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை: தமிழக முதல்வருக்கு, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் கடிதம்
"சிங்கள அரசாங்கங்கள் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள்" NEW YORK, UNITED STATES, April 20, 2022 /EINPresswire.com/ -- இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக …