
இந்தியாவில் நாடுகடத்த தமிழீழ அரசாங்க மாநாட்டுக்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னனை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய பெப்ரவரி 09/2024 வெள்ளிக்கிழமை, மாநாட்டை றிப்போட்ரஸ் கில்ட் சேப்பாக்கம், சென்னையில் நடத்த ஏற்பாடு CHENNAI, TAMIL NADU, INDIA, February 8, 2024 /EINPresswire.com/ -- கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 15ம் நாள் இந்தியா …