அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழினப்படுகொலையினை தடுக்கத்தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது NEW YORK, UNITED STATES, May 12, 2022 /EINPresswire.com/ -- மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமீழத் தேசிய துக்க நாளினை …