முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் அவர்களது மறைவு தமிழினத்துக்கு பெரும் இழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
NEW YORK, UNITED STATES OF AMERICA, September 20, 2018 /EINPresswire.com/ -- முதுபெரும் தமிழறிஞரும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராக செயலாற்றியவரும். தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பனார் மறைந்தார் என்கிற செய்தி …