There were 313 press releases posted in the last 24 hours and 357,565 in the last 365 days.

சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு: இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்- ஐநாவில் இந்தியா நிலை

Transnational Government of Tamil Eelam (TGTE)

உரையாடுபவர்: விசுவநாதன் ருத்ரகுமாரன், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். நாள்: 23/02/2019 சனிக்கிழமை காலை 11 மணி. - இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை.

CHENNAI, TAMIL NADU, INDIA, February 20, 2019 /EINPresswire.com/ --

சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு:

இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் - ஐநா மனித உரிமைகள் அவையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு.

உரையாடுபவர்: மாண்புமிகு விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள்
பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

நியுயார்க், அமெரிக்கா.
(காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களுடன் ஓர் உரையாடல்)

நாள்: 23/02/2019 சனிக்கிழமை காலை 11 மணி
இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும், எதிர்வரும் 25/02/2019 அன்று கூடவுள்ள ஐநா மனித உரிமைகள் அவையில் இந்தியா எடுக்க வேண்டிய நிலைப்பாட்டிற்காக தமிழக மக்களும் கட்சிகளும் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும் உரையாடுவதற்கான சந்திப்பு. ஊடக நண்பர்கள் அனைவரும் அவசியம் வருகைதர அன்புடன் அழைக்கின்றோம்.

Live Coverage: http://www.tgte.tv

Phone: 975-152-4004
Email: mathuriniyan@gmail.com

த. தமிழினியன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
+91 97515 24004
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.